0 0|a பாவேந்தம் - 2 :|b1 காப்பிய இலக்கியம் - 1 =|b2 எதிர்பாராத முத்தம், பாண்டியன் பரிசு |c ஆசிரியர் பாரதிதாசன்; பதிப்பாசிரியர்கள் முது முனைவர், இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன்
0 _|a பூங்கோதை, பொன்முடி, வடநாடு சென்று வணிகம், ஆரியர் பொன்முடியைக் கொலை செய்தல், பூங்கோதையும் மரணம், கதைத் தலைவன் வேலன், கதைத் தலைவி அன்னம், திருடர் தலைவன் வீரப்பன், அரசன் கதிரைவேல், வேழ நாட்டரசன்
0 _|a இளங்குமரன், இரா. |d 1927-2021 |e ed.
_ _|8 தனிநபர் தொகுப்பு |8 taṉinapar toKuppu
_ _|a TVA_BOK_0049148
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.