0 0|a தோத்திரக்கோவை |c இது யாழ்ப்பாணம் பருத்தித்துறை சிவஸ்வாமி ஐயர் அவர்களால் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ், தாயுமானசுவாமிபாடல், பட்டணத்துப்பிள்ளையார்பாடல், இராமலிங்கசுவாமிபாடல் இவைகளினின்றும் தெரிந்தெடுத்துத்திரட்டப்பட்டு தங்கள் யந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது
0 _|a இலங்கை, சைவ சமயம், தேவாரம், திருநீற்றுப் பதிகம், நமச்சிவாயத் திருப்பதிகம், திருஅங்கமாலை, தனித் திருத்தாண்டகம், திருத்தொண்டத்தொகை, திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ், தாயுமான சுவாமி பாடல், பட்டணத்துப் பிள்ளையார் பாடல், இராமலிங்க சுவாமிபாடல்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.