0 _|a விஜயன் விக்ரோறியா, A. |a vijayaṉ vikrōṟiyā, A.
0 0|a இலங்கைச் சரித்திர விளக்கம் :|b1 1500-1957 =|b2 ஜி. ஸி. ஈ. ஆசிரிய பரீக்ஷை வகுப்புகட்கு பாடச் சுருக்கம் - வினாக்கள் - பரீக்ஷைப் பத்திரங்கள் இணைவுற்றது |c நூலாசிரியர் திரு. A. விஜயன் விக்ரோறியா; பிரசுர ஆசிரியர் திரு. வே. சிவக்கொழுந்து
0 _|a இலங்கையில் கல்வி, இலங்கையின் பூர்வ சரித்திரம், போர்த்துக்கேயர், யாழ்ப்பாணம், கண்டி, ஒல்லாந்தர், நாயக்கர் வம்சம், இலங்கையில் டச்சு ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, கோல்புறூக் கொமிஷன் சீர்திருத்தங்கள், தேயிலைத் தோட்டங்கள், பொருளாதார அபிவிருத்தி, சுதந்திர இலங்கை
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.