1 0|a ஸ்ரீ மான் நடன கோபால நாயகி |c இஃது மேற்படி சுவாமியவர்களால் இயற்றப்பட்டதை தர்மசிந்தனையும் தயாளகுணமும் வாய்ந்த பிரம்மஸ்ரீ பா. சே. லெக்ஷுமண அய்யரவர்களின் வேண்டுகோளின்படி மதுரை ஸௌராஷ்ட்ர வித்வான் பிரம்மஸ்ரீ பாருண்டான் அய்யங்கார் பாகவதரவர்களல் மதுரை ஸௌராஷ்ட்ர அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
1 0|a Srī māṉ naṭaṉa kōpāla nāyaki
0 _|b / |n இரண்டாம் பாகம்
_ _|a மதுரை |b ஸௌராஷ்ட்ர அச்சியந்திர சாலை |c 1923
0 _|a பாருண்டான் அய்யங்கார் பாகவதர் |e editor.
0 _|a Pāruṇṭāṉ ayyaṅkār pākavatar |e editor.
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.