0 _|a மாணிக்கவாசக சுவாமிகள் |a Māṇikkavācaka cuvāmikaḷ
0 0|a திருவாசகம் |c திருவாதவூரடிகளாகிய மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளியது. இஃது கொட்டையூர்ச் சிவக்கொழுந்துதேசிகராலும் திருத்தணிகைச் சரவணப்பெருமாள் அவர்களால் பதிக்கப் பட்ட பிரதிகளையும் இன்னுஞ் சில எட்டுப் பிரதிகளையுங் கொண்டு வித்தியாவிலாச்சபை வித்வத்தலைவரிலொருவராகிய சாரம் குமரப்பமுதலியாரால் பரிசோதிக்கப்பட்டு புரசைப்பாக்கம் முத்துநாயகர்குமாரர் சின்ன தம்பி நாயகர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
_ _|a புரசைப்பாக்கம் |c 1845
_ _|a iii, (114+5) 119 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a திருவாசகம், மாணிக்கவாசக சுவாமிகள்,
0 _|a குமரப்ப முதலியார்
_ _|8 கன்னிமாரா பொது நூலகம் |8 Kaṉṉimārā potu nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.