0 0|a ஜீவரெத்தின ஜெகஜோதி மாலை கண்டனம் |c இஃது பாசிப்பட்டணம் மெய்ஞான சொரூபராகிய ஹலரத்து நெய்னா முஹம்மது சாஹிபு ஒலிய்யுல்லா அவர்கள் பௌத்திரரும் கனம்பொருந்திய காமிலொலி காயற்பட்டனம் தைக்காசாஹிபு அப்பா அவர்கள் குமாரர் ஹலரத்து ஷெய்கு முகம்மது ஸாலிஹ் ஒலிய்யுல்லா அவர்களின் பிரதான கலீபாவுமாகிய மவுலவி ஷாஹுல் ஹமீது ஆலிமுல் காதறிய்யி அவர்கள் செய்தது ; இதனை நாகபட்டனம் ஸ்ரீலஸ்ரீ மு. க. குலாம் காதர் மரைக்காயர் அவர்களால் இயற்றமிழால் எழுதப்பட்டு பதிப்பிக்கப்பட்டது
0 0|a Jīvarettiṉa jekajōti mālai kaṇṭaṉam
_ _|a நாகபட்டணம் |b : |c 1910
_ _|a 27 p.
_ _|a In Tamil
0 _|a குலாம் காதர் மரைக்காயர், மு. க.
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.