தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் 38-ஆவது மாதந்திர தொடர் சொற்பொழிவு 13.07.2018 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.30 மணிக்கு முனைவர் ப. சரவணன் (முதுநிலைத் தமிழாசிரியர், சென்னை மாநகராட்சிப் பள்ளி. அயனாவரம்) "அருட்பா X மருட்பா - போர்" என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.