0 0|a முகையதீன் ஆண்டவர்பேரில் பஞ்சரத்நப்பாமாலை |c இஃது பொட்டல்புதூர் என்று பெயர் வழங்கிய புதுவை மாநகரில் மகிமையுடன் வாழும் முகையதீன் ஆண்டவர்பேரில் சங்கரலிங்கக் கவிறாஜமூர்த்தியவர்கள் குமாரர் களைக்கோட்டிலிங்கக் கவிறாஜமூர்த்தி அவர்கள் இயற்றிய பஞ்சரத்நப்பாமாலை இதனை சைய்யதுபீர்ஷா முகையதீன் காதிரி பீர்ஷாதாஸிபுகத்துல்லாஸாகிப் இனாம்தார் அவர்களுக்கும் பெரியபிள்ளையவர்களுக்கும் கருத்திக்கிணங்கியதாய் பொட்டல்புதூர் ஸ்ரீ சாய்புலெப்பையவர்கள் என்ற விஸ்வா அப்துல்றகுமான் லெப்பை அவர்களும் ஸ்ரீ கா நாகூர் வாவாமுகையதீன் லெப்பையவர்களுமாகிய இருவர்களின் வேண்டுகோளின்படி பதிப்பிக்கப்பட்டது.
0 0|a Mukaiyatīṉ āṇṭavarpēril pañcaratnappāmālai
_ _|a திருநெல்வேலி |a Tirunelvēli |b : |c 1918
_ _|a 7 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம் |v சமய இலக்கியம்
0 _|a இலக்கியம், சமய இலக்கியம்,
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.